விடுதலைப்புலிகளின் தயா மாஸ்டருக்கு சிறைத்தண்டனை

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இன்று (25) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தார்.  இந்நிலையில், தயா மாஸ்டருக்கு எதிராக பயங்கரவாத … Continue reading விடுதலைப்புலிகளின் தயா மாஸ்டருக்கு சிறைத்தண்டனை